புவனகிரி; புவனகிரியில் சுற்றி திரிந்த மூவர் மீது போலீசார் சந்தேகத்தின் பேரில் வழக்கு பதிந்தனர்.புவனகிரி போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். புவனகிரி பகுதியில் சுற்றித் திரிந்த பாண்டிச்சேரி சின்னையாபுரம் கண்ணன்,36; சென்னை மணி மண்டலம் திரு.வி.க., தெரு ஞானசேகர்,40; ரவி,30; மீது சந்தேகத்தின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement