கரூர்: கரூர் அருகே, வெள்ளியணையில் பெரும்பாலான தெருக்களில், மின் விளக்குகள் எரிவது இல்லை. இதனால், வெள்ளியணை பஞ்., பகுதிகளில், இரவு நேரத்தில் நடந்து செல்ல முடியவில்லை. பாம்பு உள்ளிட்ட விஷப் பூச்சிகளின் நடமாட்டம் அதிகமுள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்கிறவர்களும் தடுமாறி கீழே விழுந்து, காயம் அடைகின்றனர். இதனால், அனைத்து மின் கம்பங்களிலும் உள்ள மின்விளக்குகளை பழுது நீக்கி, எரிய வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement