ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நேற்று முன்தினம் துப்பாக்கிச்சண்டை நடந்தது.இதில் காயமடைந்த பயங்கரவாதி ஜாஹிர் அப்பாஸ் கைதாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், நேற்று உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறினர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement