அலங்காநல்லுார் : அலங்காநல்லுார் அருகே அ.கோவில்பட்டிராஜா மனைவி கலைவாணி 30. 8 மற்றும் 5 வயதில் மகன்கள் உள்ளனர். டிச.15ல் வீட்டில் சமைத்த போது மண்ணெண்ணெய் ஸ்டவ் வெடித்ததில் தீக்காயமடைந்த கலைவாணி நேற்று இறந்தார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement