புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடி மக்களுடன் உரையாற்றும் 'மன்கிபாத்' நிகழ்ச்சி வரும், 27ல் நடைபெற உள்ளது.இதுகுறித்து பிரதமர் நேற்று வெளியிட்டுள்ள 'டுவிட்டர்' பதிவில், 'கடந்த ஆண்டு குறித்து மக்கள் நினைக்கும் கருத்துகள் மற்றும் எதிர்வரும், 2021ல் நீங்கள் அதிகம் எதிர்பார்ப்பது எது என்பது குறித்து, 27ம் தேதி நடைபெறும் மன்கிபாத் நிகழ்ச்சியில் என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.'மை கவ், நமோ ஆப்'களில் உங்கள் கருத்துகளை எழுதலாம்; 1800 -11-7 800 என்ற எண்ணிலும் பதிவு செய்யலாம்' என, பிரதமர் மோடி கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE