உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டை பகுதியில் தடைசெய்யப்பட்ட குட்கா விற்ற 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.உளுந்துார்பேட்டை அடுத்த எலவனாசூர்கோட்டை, ஆசனுார், மடப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் போலீசார் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்த 5 பேர் மீது வழக்குப்பதிந்து 50 பாக்கெட்களை பறிமுதல் செய்தனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement