புதுச்சேரி: கவர்னரை கண்டித்து, மாணவர் காங்., சார்பில் தொடர் உண்ணாவிரத போராட்டம் துவங்கியது.மருத்துவ படிப்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க அனுமதி தர மறுத்த கவர்னர் கிரண்பேடியை கண்டித்து, மாணவர் காங்., சார்பில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நேற்று துவங்கியது.மாணவர் காங்., தலைவர் கல்யாணசுந்தரம் தலைமையில், 20 பேர் ஒதியஞ்சாலை போலீஸ் நிலையம் எதிரில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement