காரைக்கால்; காரைக்காலில் பழுதடைந்த மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் புதுச்சேரிக்கு அனுப்பப்பட்டன.தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, காரைக்காலில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் பரிசோதிக்கப்பட்டன. முதல்கட்ட பரிசோதனையில் 3 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 29 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் 32 வி.வி.பேட் இயந்திரங்கள் பழுதாகி இருந்தன.அவற்றை நேற்று கலெக்டர் அர்ஜூன்சர்மா மேற்பார்வையில், அனைத்து கட்சி நிர்வாகிகள் முன்னிலையில், உரிய பாதுகாப்புடன் புதுச்சேரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE