ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே கண்ணுகுடியை சேர்ந்தவர் லோகேஷ் 42, இவர் சனவேலி பகுதியில்ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவில் கடையை பூட்டி சென்றுள்ளார். நேற்று காலை கடையை திறக்க வந்துள்ளார். கடையில் பூட்டு உடைக்கப்பட்டு, கடையில் இருந்த ரூ.12 ஆயிரம் ரொக்கம் மற்றும் கடையில் இருந்த 10 ஆயிரம் மதிப்பிலான துணிகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. ஆர்.எஸ்.மங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement