புதுச்சேரி: சலவை தொழிலாளர்களுக்கு அயர்ன் பாக்ஸ் வழங்கப்பட்டது.பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் உருளையன்பேட்டை தொகுதியைச் சேர்ந்த சலவை தொழிலாளர்கள் 15 பேருக்கு அயர்ன் பாக்ஸ் வழங்கப்பட்டது.சிவா எம்.எல்.ஏ., பயனாளிகளுக்கு அயர்ன் பாக்ஸ்களை வழங்கினார். நிகழ்ச்சியில் தொ.மு.ச., செயலர் அண்ணா அடைக்கலம், கிளை செயலர்கள் விஜயகுமார், சசிக்குமார், அன்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement