தேனி : மாவட்டத்தில் கொரோனா பாதித்து சிகிச்சையில் இருந்த 6 பேர் குணமடைந்து நேற்று 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர். தேனி பழனிச்செட்டிபட்டி 53 வயது ஆண், ரெங்கநாதபுரம் 48 வயது ஆண், பெரியகுளம் கைலாசப்பட்டி 40 வயது பெண், போடி முத்துமாரியம்மன் கோயில் தெரு 61 வயது முதியவர், கூடலுார் கன்னிகாளிகாபுரம் 52 வயது பெண் உட்பட மாவட்டத்தில் 8 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். பரிசோதனைக்காக 343 பேரிடம் சளி, உமிழ்நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement