கோவை:கோவை கணபதி சித்தா தோட்டம், ராஜவீதியை சேர்ந்தவர் அன்னம்மாள், 45. நேற்று முன்தினம் இரவு வெளியே சென்றார். இரவு, 10:00 மணியளவில், அன்னம்மாள் வீட்டிலிருந்து வெள்ளிப்பொருட்கள், பணத்தை திருடிய நபர், அக்கம்பக்கத்தினரிடம் சிக்கினார். தகவலின் பேரில் வந்த சரவணம்பட்டி போலீசார் நடத்திய விசாரணையில், அவர் சிவானந்தா காலனி காந்தி நகரை சேர்ந்த, சதீஷ்குமார், 36 எனத் தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement