குருகிராம்: ஹரியானாவின் குருகிராம் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில், தன் குடும்பத்தின் வயது முதிர்ந்த இருவரை அனுமதித்துள்ளதால் ஆத்திரம் அடைந்த ஒருவர், குடும்பத்தினருடன் தகராறு செய்தார். பின், அங்கு நிறுத்தியிருந்த அவரது சரக்கு வாகனத்தை கண்மூடித்தனமாக முன்னும், பின்னும் இயக்கியதால், மருந்தகம் மற்றும் 18 இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement