பந்தலுார்:பந்தலுார் அருகே, சேரம்பாடி வனச்சரக பகுதியில் ஒற்றை கொம்பன் யானை, மூன்று பேரை, தாக்கி கொன்றது. அதனையடுத்து, கடந்த, 15-ம் தேதி முதல் யானை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், யானை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள யானை பாகன்கள் இணைந்து, 'கும்கிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படகூடாது,' என்ற பிரார்த்தனையுடன், சின்கோனா மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement