அன்னூர்:அன்னூர் தாலுகாவில், வி.ஏ.ஓ., அலுவலகங்களில், இன்று மனு கொடுக்கலாம்.கோவை கலெக்டர் அலுவலகத்தில், நடந்து வந்த குறைகேட்பு முகாம் கொரோனா காரணமாக, மூன்று மாதங்களாக, வி.ஏ.ஓ., அலுவலகங்களில் நடக்கிறது. 'இன்று, அன்னூர் ஒன்றியத்தில் உள்ள, 22 வி.ஏ.ஓ., அலுவலகங்களிலும், எஸ்.எஸ்.குளம் ஒன்றியத்தில் உள்ள, எட்டு வி.ஏ.ஓ., அலுவலகங்களிலும், காலை 10:00 முதல் மதியம் 2:00 மணி வரை கோரிக்கைகள் குறித்து மனு கொடுக்கலாம்' என, வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement