கோவை:கோவையில் நேற்று, 112 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 51 ஆயிரத்து, 259 ஆக உயர்ந்தது. நேற்று மூவர் உயிரிழந்தனர். இதுவரை, 637 பேர் பலியாகியுள்ளனர். அரசு, தனியார் மருத்துவமனைகள், சிறப்பு மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த, 145 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை, 49 ஆயிரத்து, 598 பேர் குணமடைந்துள்ளனர். 1,024 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement