தேவகோட்டை : தேவகோட்டை சபரி சாஸ்தா பஜனை மடத்தில் கார்த்திகை முதல் நாள் தொடங்கி தினமும் ஐயப்பன் மற்றும் சுவாமிகளுக்கு பூஜைகள் நடந்தன. ஐயப்ப பக்தர்கள் நுாற்றுக்கணக்கானோர் பாடல்கள் பாடி வழிபட்டனர். 35ம் நாளான நேற்று ஐயப்ப சுவாமி, மஞ்சள் மாதா, கருப்பர், பதினெட்டாம் படி ஆகியவற்றிற்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பொன்ராஜ் சிறப்பு பூஜை செய்தார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement