பரமக்குடி : வைகை பாசன விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர்மதுரைவீரன் தலைமை வகித்தார். இ.கம்யூ., முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜன், செயற்குழு உறுப்பினர் ராதா, சங்க மாவட்ட தலைவர் ஜீவா முன்னிலை வகித்தனர்.அஞ்சலி கூட்டத்தில், காங்., நெசவாளர் அணி கோதண்டராமன், மா.கம்யூ., தாலுகா செயலாளர் ராஜா, இ.கம்யூ., ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், மகளிர் அமைப்பு நிர்வாகிராமலட்சுமி, ஆசிரியர்கள் ருக்மாங்கதன், சவுந்தரபாண்டியன்,ஏ.ஐ.டி.யு.சி., செல்வராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE