சமஸ்திபூர்: பீஹாரின் சமஸ்திபூர் மாவட்டத்தில், 2018ம் ஆண்டு, வீட்டின் முன் விளையாடிய, 3 வயது சிறுமியைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில், ராம்லால் மஹ்தோ, 29, என்பவர் கைதானார்.வழக்கை விசாரித்த சமஸ்திபூர் நீதிமன்றம், ராம்லாலுக்கு கொலை வழக்கில் துாக்கு தண்டனையும், 'போக்சோ' பிரிவில் இயற்கை மரணம் அடையும் வரை சிறை தண்டனையும் விதித்து, நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement