புதுடில்லி: குஜராத் கடற்பகுதியில், நேற்று முன்தினம் எல்லைப் பாதுகாப்பு படையினர் ரோந்துப் பணியில் இருந்தனர். அப்போது, நம் எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் மீன்பிடி படகினை, அவர்கள் சுற்றி வளைத்தனர்.பாக்.,கின் சிந்து மாகாண மீனவர் காலித் உசேன், 35, கைதானதுடன், அவரது படகு, 'மொபைல் போன்' உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement