மேலுார் : மேலுார் மெயின் ரோட்டில் பழமையான வாகை மரம் குடிமை பொருள் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட லாரியில் கொண்டு செல்வதை பார்த்தஅரிட்டாபட்டி ஏழுமலை பாதுகாப்பு சங்க செயலாளர் ரவிச்சந்திரன், இயற்கை ஆர்வலர்கள் சேர்ந்து லாரியை தடுத்து நிறுத்தினர். விசாரணையில் மேலுார் பூஞ்சுத்தியில் உள்ள 30க்கும் மேற்பட்ட மரங்களை அனுமதியின்றி வெட்டி துாத்துக்குடிக்கு கடத்துவது தெரியவந்தது.ஆர்.டி.ஓ., ரமேஷ் விசாரிக்கிறார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement