அரசு பஸ் மீது ஆர்வம்! இணைய வழியில் பிணைப்பு

Updated : டிச 23, 2020 | Added : டிச 23, 2020 | கருத்துகள் (3) | |
Advertisement
திருப்பூர்:'தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஆர்வலர் குழு' என்ற பெயரில் துவங்கப்பட்டுள்ள இணைய மற்றும் முகநுால் பக்கம் வரவேற்பை பெற்றுள்ளது.பஸ் பயணிகளின் நலன் கருதி, www.tnstcenthusiasts.com என்ற இணைய பக்கம் உருவாக்கப்பட்டு, பயன்பாட்டில் உள்ளது. இதில், சென்னை மாநகர போக்குவரத்து, விரைவு போக்குவரத்து மற்றும் அரசு போக்குவரத்து கழகத்தை ஒருங்கிணைத்து, தகவல்கள் இடம் பெற்றிருக்கும்.
 அரசு பஸ் மீது ஆர்வம்! இணைய வழியில் பிணைப்பு

திருப்பூர்:'தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஆர்வலர் குழு' என்ற பெயரில் துவங்கப்பட்டுள்ள இணைய மற்றும் முகநுால் பக்கம் வரவேற்பை பெற்றுள்ளது.பஸ் பயணிகளின் நலன் கருதி, www.tnstcenthusiasts.com என்ற இணைய பக்கம் உருவாக்கப்பட்டு, பயன்பாட்டில் உள்ளது. இதில், சென்னை மாநகர போக்குவரத்து, விரைவு போக்குவரத்து மற்றும் அரசு போக்குவரத்து கழகத்தை ஒருங்கிணைத்து, தகவல்கள் இடம் பெற்றிருக்கும்.

தமிழகத்தில், எத்தனை வகை அரசு பஸ், தொலை துார பஸ் இயக்கப்படுகிறது. கோட்டம், அவற்றின் கீழ் உள்ள பணிமனை, பஸ் வழித்தடம் உள்ளிட்ட முழு விபரமும் இடம் பெற்றிருக்கும்.புதிய வரவுள்ள பஸ்களின் போட்டோ, நேர அட்டவணை, சுற்றுலா, ஆன்மிக தலங்களுக்கு இயக்கப்படும் பஸ் விபரம், அதன் சிறப்பு ஆகியவையும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.


சமீபத்தில், அரசு போக்குவரத்து பஸ் ஆர்வலர்கள் இணைந்து, 'தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஆர்வலர் குழு' என்ற பெயரில், காலண்டர் 2021 வெளியிட்டுள்ளனர்.இணையதளத்தில் வலம் வரும் இப்பக்கம், அரசு ஊழியர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. தினசரி ஏதேனும் ஒரு வழித்தட அரசு பஸ் போட்டோவுடன், 1970 முதல் இன்று வரையுள்ள பஸ் போக்குவரத்து குறித்த சுவராஸ்ய தகவல்களை பகிர்ந்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (3)

Pawan - Kovilpatti,இந்தியா
23-டிச-202008:29:16 IST Report Abuse
Pawan they are doing same service for many years without any advertisement
Rate this:
Cancel
Pawan - Kovilpatti,இந்தியா
23-டிச-202008:17:05 IST Report Abuse
Pawan emba varushama itha panranga...
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
23-டிச-202007:29:22 IST Report Abuse
Bhaskaran எல்லாம் சரிதான் இலவசமாக சிற்றுண்டி மற்றும் உணவுத்தருகிறார்கள் என்னும் ஒரேகாரணத்துக்காக மோசமான உணவகங்களின் வாசலில் பேருந்து kalai நிறுத்தும் வழக்கம் ஒழிக்கணும் .அங்கு கழிவறைகளைபயன்படுத்த காசுவாங்கினாலும் சுத்தம் செய்யமாட்டார்கள் .இதனை போக்குவரத்துக்கழகம் கவனத்தில் கொள்ளணும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X