வாஷிங்டன்: கொரோனா வைரசால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவில், பொருளாதார வளர்ச்சி மந்தமாக உள்ளது. இதனால், உள்கட்டமைப்பு திட்டங்கள் முடங்கிக் கிடக்கின்றன. இந்நிலையில், இந்தியாவுக்கு உதவ, அமெரிக்க நிதி நிறுவனம் முன்வந்துள்ளது. அதன்படி, இந்திய தேசிய முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு நிதியத்தில், டி.எப்.சி., எனப்படும், அமெரிக்க சர்வதேச வளர்ச்சி நிதி நிறுவனம், 400 கோடி ரூபாய் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement