முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே என்.பெத்தனேந்தல் கிராமத்தை சேர்ந்த ராஜதுரை மனைவி பாரதி 22, இருவருக்கும் 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் முடிந்தது.அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.இந்நிலையில் பாரதி ஆத்திரமடைந்து வீட்டை விட்டு சென்று கே.ஆர்.பட்டிணம் கிராமத்தில் உள்ள அக்கா வீட்டில் இருந்துள்ளார்.பின்பு பாரதி வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.பாரதியை உறவினர்கள் வீட்டில் தேடிபார்த்தும் கிடைக்கவில்லை.கீழத்துாவல் இன்ஸ்பெக்டர் தீபா விசாரிக்கின்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE