திருவெண்ணெய்நல்லுார்; திருவெண்ணெய்நல்லுார் அருகே மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.திருவெண்ணெய்நல்லுார் அடுத்த அரசூர் பகுதியில் போலீசார் திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் மணல் கடத்தி வைத்திருப்பது தெரியவந்தது. உடன் போலீசார் டிராக்டர் ஓட்டி வந்த மாமந்துார் கிராமத்தை சேர்ந்த அய்யனார் மகன் சரவணன், 32; என்பவரை கைது செய்து டிராக்டரை பறிமுதல் செய்தனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement