ஈரோடு: முடி திருத்தும் கடைகள், உரிமம் பெற மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. ஈரோடு மாநகராட்சி பகுதியில், முடி திருத்தும் கடைகள் (சலூன்), அழகு நிலையங்கள், ஸ்பா, மசாஜ் நிலையங்கள் நடத்துவோர், மாநகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்து உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும். உரிமம் பெற தவறினால், கடையை மூடி சீல் வைக்கப்படும். இத்தகவலை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement