திருக்கோவிலுார்; திருக்கோவிலுார் கரூர் வைஸ்யா வங்கியில் இரண்டு நாட்கள் சிறப்பு லோன் மேளா நேற்று துவங்கியது.மேளாவில், வீடு, அடமானம், வாகனம் மற்றும் தனி நபர் கடன் என அனைத்து கடன்களும் அனைத்து முன்னோடி வங்கிகளை விட குறைந்த வட்டியில் நீண்டகாலம் திரும்பச் செலுத்தும் வசதியுடன் கடன் வழங்கப்படுகிறது.உரிய ஆவணங்களுடன் வங்கிக் கிளை மேலாளரை அணுகி உடனடி கடன் வசதியை பெறலாம் என கிளை மேலாளர் தெரிவித்துள்ளார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement