வாடிப்பட்டி : வாடிப்பட்டி வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில் 6 விவசாயிகளின் 8,840 தேங்காய்கள் ஏலம் விடப்பட்டன.
விற்பனைக் குழு செயலாளர் மெர்சி ஜெயராணி தலைமை வகித்தார். நான்கு வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்றனர். காய் ஒன்று ரூ.11 வரை விலை போனது. இதன் மூலம் ரூ.93 ஆயிரத்து 600 பெறப்பட்டு விவசாயிகளுக்கு பட்டுவாடா செய்யப்பட்டது.மேலுார்: விநாயகபுரம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில் 8840 தேங்காய்கள் ரூ.93 ஆயிரத்து 600 க்கு ஏலம் போயின. மேற்பார்வையாளர் கருப்பையா மறைமுக ஏலம் குறித்து விளக்கினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE