பழநி : பழநி நகரில் 32ஆம் வார்டிலும், கோம்பைபட்டியிலும் திமுக சார்பில் கிராம சபை கூட்டம் நடந்தது.கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் ஈஸ்வரி, நகர செயலாளர் தமிழ்மணி, கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர் சுவாமிநாதன், மேற்கு ஒன்றிய செயலாளர்கள் சவுந்திரபாண்டியன், வர்த்தக அணி துணை அமைப்பாளர் செபாஸ்டியன், மாணவரணி அமைப்பாளர் பிரபாகரன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement