ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், நேற்று, 34 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை, 13 ஆயிரத்து, 445 என, உயர்ந்துள்ளது. நேற்று, 36 பேர் குணமடைந்தனர். இதன் மூலம், கொரோனா பாதித்து, சிகிச்சைக்குப்பின் வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை, 12 ஆயிரத்து, 998 என்றானது. தற்போது, 304 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை, 143 பேர் இறந்துள்ளனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement