திருவனந்தபுரம்: கேரளாவின் கொச்சி, கர்நாடகாவின் மங்களூரு இடையே, 444 கி.மீ., தொலைவுக்கு, 2,915 கோடி ரூபாய் செலவில், இயற்கை எரிவாயு குழாய் அமைக்கும் திட்டத்தை, 2009ல் துவங்கி, 2014ல் முடிக்க திட்டமிடப்பட்டது. பாதுகாப்பு குறித்த அச்சம் மற்றும் நில அபகரிப்பு உள்ளிட்ட பல்வேறு இடையூறுகளால் திட்டம் தாமதமானது. இதனால், திட்டத்தின் செலவு, 5,750 கோடியாக உயர்ந்து, தற்போது நிறைவு பெற்றுள்ளது. இந்த திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த மாதம், 5ல் திறந்து வைக்கிறார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE