கிருஷ்ணராயபுரம்: வல்லம் கிராமத்தில், நெல் அறுவடை பணி விரைவில் தொடங்க உள்ளது. கிருஷ்ணராயபுரம் அடுத்த பிள்ளபாளையம் பஞ்சாயத்து வல்லம் பகுதியில், 50க்கு மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர். மழை மற்றும் வாய்க்கால் தண்ணீர் பாசனம் மூலம் வயல்களில் நெல் விளைந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. விரைவில் அறுவடை தொடங்க உள்ளது. கூடுதல் மகசூல் கிடைக்க வாய்ப்புள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement