குமாரபாளையம்: வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி, காங்., சார்பில் பொதுமக்களிடம் பெறப்பட்ட, இரண்டு கோடி கையெழுத்து இயக்க ஆவணங்களை ஜனாதிபதியிடம் ஒப்படைக்க சென்ற, காங்., பொதுச்செயலாளர் பிரியங்காவை டில்லி போலீசார் கைது செய்தனர். இதை கண்டித்து குமாரபாளையம், காங்., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் தனகோபால் தலைமை வகித்தார். நகர தலைவர் ஜானகிராமன் உள்பட பலர் பங்கேற்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement