நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், நேற்று காலை, 10:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை முக கவசம் அணியாமல் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வந்த, 210 பேரை பல்வேறு இடங்களில் போலீசார் தடுத்து நிறுத்தினர். கொரோனா தொற்று பரவாமல் தற்காத்து கொள்வதற்காக முககவசம் அணிதல், கைகளை கிருமி நாசினி கொண்டு கழுவுதல், கையுறை அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் மற்றும் அவசியமின்றி வெளியில் சுற்றி திரியக்கூடாது போன்ற அறிவுரைகளை போலீசார் வழங்கினர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement