சேலம்:தமிழகத்தில், 3,000 ஆம்னி பஸ்கள் இயங்கின. ஊரடங்கில் தளர்வுக்கு பின், பெரிய நிறுவனங்கள் இயக்கத்தை தொடங்காத நிலையில், 20 சதவீத பஸ்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜன., 1 முதல், முதல் கட்டமாக, 20 சதவீத பஸ்களை இயக்கவும், ஜன., 10 முதல், அனைத்து பஸ்களை இயக்கவும், ஆம்னி பஸ் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement