சென்னை:வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
வருமான வரி தொடர்பாக நீதிமன்றங்கள் தீர்ப்பாயங்களில் நிலுவையில்
உள்ள வழக்குகளை முடித்து வைக்க மார்ச்சில் 'விவத் சே விஷ்வாஸ்'
திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த திட்டம் 31ம்
தேதியுடன் நிறைவடைகிறது. எனவே அதற்குள் விண்ணப்பித்து 2021 மார்ச்
31க்குள் வழக்கு தொடர்பான நிலுவை தொகையை செலுத்தலாம். இந்த
திட்டத்தின் கீழ் முடித்து வைக்கப்படும் வழக்குகளுக்கு வருமான வரி
தரப்பில் சான்றிதழ் வழங்கப்படும். இந்த
திட்டத்தை பயன்படுத்தி வரி
செலுத்துவோர் பயன் பெறலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE