போடி : போடி தாலுகா அலுவலகத்தில் உள்ள தொடுதிரை இயந்திரம் பழுதடைந்து நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் சீரமைக்கப்படவில்லை. இதனால் மக்கள் தங்களுக்கு தேவையான பட்டா மாறுதல், பட்டா பெறுதல், சிட்டா, அடங்கல் மற்றும் நிலங்கள் அமைந்துள்ள பகுதி, உரிய நபர்களின் பெயர் உள்ளிட்ட விபரங்களை உடனடியாக அறிய முடியாமல் சிரமப்படுகின்றனர். இதனை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement