கள்ளிமந்தையம் : தொப்பம்பட்டி ஒன்றியம் கொத்தையம் ஊராட்சியில் உள்ள பல தெருவிளக்குகள் சில நாட்களாக எரியாமல் இருந்தது.
இதனால் இரவு நேரங்களில் பொதுமக்ககள் நடமாட அச்சப்படுவதாக தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதனை தொடர்ந்து பழுதடைந்த தெருவிளக்குகள் சீரமைக்கபட்டு தெருவிளக்குகள் எரியத் தொடங்கின. இதனால் இரவிலும் பொதுமக்கள் அச்சமின்றி நடமாடுகின்றனர். பொதுமக்கள் தினமலர் இதழுக்கு நன்றி தெரிவித்தனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement