குளித்தலை: குளித்தலை அடுத்த, பொய்யாமணி பஞ்., கோட்டையார் தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா, 30. இவர், ஈரோடு ஆவின் பாலகத்தில் எலக்ட்ரீஷியனாக உள்ளார். மனைவி மோகனப்பிரியா, 24. தம்பதிக்கு, 3 வயதில் மகள் உள்ளார். கடந்த, 22 காலை, குழந்தையுடன் வெளியே சென்ற மோகனப்பிரியா, வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும் தகவல் இல்லை. கணவர் கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement