விழுப்புரம்: தகராறில் பெண்ணைத் தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் அடுத்த பானாம்பட்டு காலனியைச் சேர்ந்தவர் செல்வராஜ் மனைவி கனகராணி, 52; பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் பழனி மனைவி சரசு, 30; இவரது வீட்டில் ஏற்பட்ட சண்டையை கனகராணி, பொது இடத்தில் மற்ற வர்களிடம் பேசியுள்ளார். இதனை சரசு தட்டிக்கேட்டு, கனகராணியைத் தாக்கினார். புகாரின்பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து, சரசுவை கைது செய்தனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement