கமுதி : தவசிக்குறிச்சி கிராமத்தில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் குணபாலன் பயிரிடப்பட்டுள்ள நிலக்கடலை பயிர்களுக்கு 2வது களை எடுத்து ஜிப்சம் உரமிடும் செயல்விளக்கத்தினை ஆய்வு செய்தார்.
பின்பு விவசாயிகளுக்கு தேசிய உணவு பாதுகாப்பு எண்ணெய்வித்து திட்டத்தில் ஜிப்சம் உரமிடுபவர்களுக்கு பின்ஏற்பு மானியமாக எக்டேருக்கு ரூ.750 மானியமாக வழங்கப்படும் என்று துணை இயக்குநர்(மத்திய திட்டம்) பாஸ்கரமணியன் கூறினார்.இத்திட்டத்தின் மூலம் கமுதி வட்டாரத்தில் நிலக்கடலை விவசாயிகள் பயன்பெறலாம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE