சிவகங்கை : சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் டிச.,30 அன்று முன்னாள் படைவீரர்களுக்கான குறைதீர் கூட்டம் நடக்கிறது.
கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் அன்று மதியம் 3:30 மணிக்கு கூட்டம் நடக்கிறது. மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர், அவர்களை சார்ந்தோர் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்று பயன்பெறலாம், என முன்னாள் படைவீரர்நல உதவி இயக்குனர் வரதராஜன் தெரிவித்தார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement