சென்னை:தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. இந்நிலையில் பிரிட்டனில் உருமாற்றமான புதிய கொரோனா வைரஸ் பரவ துவங்கி உள்ளது மக்களிடம் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
நோய் பரவல் தடுப்பு நடவடிக்கை 'ஆன்லைன்' வழியே பட்டா வழங்கும் முறை செயல்பாடு விவசாயிகளுக்கான காப்பீடு திட்டம் மற்றும் திட்டப் பணிகளின் நிலை ஆகியவை குறித்து நேற்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக தலைமை செயலர் சண்முகம் ஆலோசனை நடத்தினார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement