தஞ்சாவூர்:தஞ்சையில் நேற்று அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளரும் ராஜ்யசபா எம்.பி.யுமான வைத்திலிங்கம் கூறியதாவது:
சீமான் உணர்ச்சிவசப்பட்டு சத்தமாக பேசுவதால் பெரிய தலைவராக நினைத்துக் கொள்ள வேண்டாம்.எம்.ஜி.ஆர். கொண்டு வந்த சத்துணவு திட்டத்தால் தான் படித்து பதவிக்கு வர முடிந்தது என ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். பதவியில் உள்ளவர்கள் கூட கூறியுள்ளனர்.தஞ்சையில் தமிழ் பல்கலைக்கழகத்தை கொண்டு வந்து மதுரையில் 5வது உலகத் தமிழ் மாநாட்டை நடத்திய அவரை குறை சொல்வதற்கு சீமானுக்கு எந்த தகுதியும் இல்லை என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE