போடி : போடி ஜே.கே.பட்டி முதல்வர் காலனியை சேர்ந்தவர் நாகராஜ் 48. கட்டட தொழிலாளியான இவர் சில நாட்களாக போடியில் உள்ள தனியார் பள்ளியில் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று உயரமான கட்டடத்தில் சாரம் கட்டிய போது தவறி கீழே விழுந்துள்ளார். பலத்த காயமடைந்தவர் போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement