கோபி: கொப்பு வாய்க்காலில், அழுகிய நிலையில் ஆண் உடலை, பங்களாப்புதூர் போலீசார் மீட்டனர். கோபி அருகே, ஒட்டர்பாளையம் படித்துறை. கொப்பு வாய்க்காலில், 40 வயது ஆண் உடல், அழுகிய நிலையில் நேற்று மதியம் மிதந்தது. பங்களாப்புதூர் போலீசார் உடலை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அரக்கன்கோட்டை வி.ஏ.ஓ., ராமசாமி புகாரின்படி, விசாரிக்கின்றனர். தவறி விழுந்து இறந்தாரா அல்லது நீச்சல் தெரியாமல், தண்ணீரில் மூழ்கி இறந்தாரா? என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement