சேலம்: சேலத்தில் நேற்று, ஒரேநாளில், 59 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. அதன்படி, சேலம் மாநகராட்சியில், 17 பேர், தாரமங்கலம், 6, வீரபாண்டி, 5, நரசிங்கபுரம் நகராட்சி, 4, ஓமலூர், சேலம் ஒன்றியம், வாழப்பாடி, தலா, 3, பெத்தநாயக்கன்பாளையம், ஆத்தூர் நகராட்சி, மேட்டூர் நகராட்சி, தலா, 2, நங்கவள்ளி ஒருவர் என, சேலம் மாவட்டத்தில், 48 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் தவிர, ஈரோடு, கிருஷ்ணகிரி, தலா, 4, தர்மபுரி, 2, நாமக்கல் ஒருவர் என, சேலத்தில், 59 பேருக்கு தொற்று இருப்பது, நேற்று கண்டறியப்பட்டது. அத்துடன் சேர்த்து, இதுவரை பாதிக்கப்பட்டோர், 31 ஆயிரத்து, 409 பேர். அதில், இறந்தவர், 457 பேர் அடங்கும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE