மதுரை : மதுரை காந்தி நினைவு அருங்காட்சியக நூலகத்தில் புத்தக மதிப்புரை கூட்டம் நடைபெற்றது.
வாசகர் வட்ட இணைச் செயலாளர் மரியசூசை வரவேற்றார். 'மீராபென்- ஓர் ஆன்மாவின் புனிதப்பயணம்' புத்தகத்தை பேராசிரியை முத்துலட்சுமி விமர்சனம் செய்தார். தமிழ்நாடு காந்தி நினைவு நிதி தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். அருங்காட்சியக இயக்குனர் நந்தாராவ், கல்வி அலுவலர் நடராஜன், பேராசிரியர் பிச்சை கலந்து கொண்டனர். நூலகர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement