கிருஷ்ணராயபுரம்: வல்லம் கிராமத்தில் வருவாய்த்துறை சார்பில் பட்டா வழங்குவதற்கான இடம் ஆய்வு பணி நேற்று நடந்தது. குளித்தலை சப்- கலெக்டர் ?ஷக் அப்துல் ரகுமான் தலைமையில் பிள்ளபாளையம் பஞ்., வல்லம் கிராமத்தில் வருவாய்த்துறை சார்பில் வீட்டுமனை பட்டா வழங்குவதற்கான இடம் மற்றும் பயனாளிகளின் நிலை பற்றி நேற்று மதியம் ஆய்வு நடந்தது. கிருஷ்ணராயபுரம் தாசில்தார் மகுடீஸ்வரன், மண்டல தாசில்தார் பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement