திருவாடானை : திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில்சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சனீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க நடந்த அபிேஷக, ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கடலாடி: மாரியூரில் பவளநிறவல்லியம்மன் சமேத பூவேந்தியநாதர் கோயில் உள்ளது. இங்கு சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு, கோயில் வளாகத்தில் உள்ள சனீஸ்வரர் சன்னதியில் பால், தயிர், பன்னீர், திரவியப் பொடிகளால் 18 வகையான அபிஷேக ஆராதனை நிறைவேற்றப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE